இலங்கைக்காக உதவி கோரும் ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் இலங்கைக்காக உதவியை கோருகிறது இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கோரியுள்ளன. இதற்காக இந்த நிறுவனங்கள் இணைந்து மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்கே இந்த உதவி கோரப்பட்டுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவு உட்பட்ட அவசர தேவைகளுக்காக இந்த … Continue reading இலங்கைக்காக உதவி கோரும் ஐக்கிய நாடுகள்